செல்வம் உள்ளவனிடம்
கொடுக்க மனமிருக்காது
கொடுக்க மனமுள்ளவனிடம்
செல்வமிருக்காது
கருணை உள்ளவன் கடவுள்
கருனையற்றவன் மிருகம்
நீ கருணை கொண்டிருந்தால் உன்னையும்
கடவுளாக பார்க்கும் இந்த உலகம்
கொடுக்க மனமிருக்காது
கொடுக்க மனமுள்ளவனிடம்
செல்வமிருக்காது
கருணை உள்ளவன் கடவுள்
கருனையற்றவன் மிருகம்
நீ கருணை கொண்டிருந்தால் உன்னையும்
கடவுளாக பார்க்கும் இந்த உலகம்