வெளியில் தேடும் இறைவன்
உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ
ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய்
ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உணர்வாயோ
தியானம் செய்யும் நீ தியாகத்தால் இறைவன்
மகிழ்கின்றான் என்பதை அறிவாயோ
பாவங்கள் செய்தே பழக்கப்பட்ட நீ
பரிசுத்த இறைவனை அறிவதுதான் என்றோ
உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ
ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய்
ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உணர்வாயோ
தியானம் செய்யும் நீ தியாகத்தால் இறைவன்
மகிழ்கின்றான் என்பதை அறிவாயோ
பாவங்கள் செய்தே பழக்கப்பட்ட நீ
பரிசுத்த இறைவனை அறிவதுதான் என்றோ