Monday 30 December 2019

தத்துவங்கள்

செல்வம் உள்ளவனிடம்
கொடுக்க மனமிருக்காது
கொடுக்க மனமுள்ளவனிடம்
செல்வமிருக்காது
கருணை உள்ளவன் கடவுள்
கருனையற்றவன் மிருகம்
நீ கருணை கொண்டிருந்தால் உன்னையும்
கடவுளாக பார்க்கும் இந்த உலகம்

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...