Friday 10 April 2020

கடவுள்

வெளியில் தேடும் இறைவன்
உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ
ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய்
ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உணர்வாயோ
தியானம் செய்யும் நீ தியாகத்தால் இறைவன்
மகிழ்கின்றான் என்பதை அறிவாயோ
பாவங்கள் செய்தே பழக்கப்பட்ட நீ
பரிசுத்த இறைவனை அறிவதுதான் என்றோ

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...