Friday 10 April 2020

கடவுள்

வெளியில் தேடும் இறைவன்
உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ
ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய்
ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உணர்வாயோ
தியானம் செய்யும் நீ தியாகத்தால் இறைவன்
மகிழ்கின்றான் என்பதை அறிவாயோ
பாவங்கள் செய்தே பழக்கப்பட்ட நீ
பரிசுத்த இறைவனை அறிவதுதான் என்றோ

மாயை

உடல் என்னும் மாயைக்குள் ஒளிந்திருக்கிறான்
உயிர் எனும் பரம்பொருள்
அவன் கண்களுக்கு தெரியாதவன்
உடலை இயக்குகின்றான்
அவன் வம்புக்கு செல்லாதவன்
உடலின் வாயிலாக வம்பும் தும்பும் விலைக்கு வாங்குகிறான்
அவன் உள்ளாங்களின் உண்மைகளை நங்கு அறிந்தவன்
அவன் கடவுளின் வடிவானவன்
மாயை உடலுக்குள் அடைபட்டவன்

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...