உடல் என்னும் மாயைக்குள் ஒளிந்திருக்கிறான்
உயிர் எனும் பரம்பொருள்
அவன் கண்களுக்கு தெரியாதவன்
உடலை இயக்குகின்றான்
அவன் வம்புக்கு செல்லாதவன்
உடலின் வாயிலாக வம்பும் தும்பும் விலைக்கு வாங்குகிறான்
அவன் உள்ளாங்களின் உண்மைகளை நங்கு அறிந்தவன்
அவன் கடவுளின் வடிவானவன்
மாயை உடலுக்குள் அடைபட்டவன்
உயிர் எனும் பரம்பொருள்
அவன் கண்களுக்கு தெரியாதவன்
உடலை இயக்குகின்றான்
அவன் வம்புக்கு செல்லாதவன்
உடலின் வாயிலாக வம்பும் தும்பும் விலைக்கு வாங்குகிறான்
அவன் உள்ளாங்களின் உண்மைகளை நங்கு அறிந்தவன்
அவன் கடவுளின் வடிவானவன்
மாயை உடலுக்குள் அடைபட்டவன்
No comments:
Post a Comment