உனக்காக பறித்த புது மலர்
அதன் இதழ்கள் வாடும் முன்பே
என் இதயம் வாடிவிட்டது
காலை உதிக்கும் சூரியன்
வானின் உச்சிக்கு வரும் முன்
என் இதயம் சுட்டுப்பட்டு விட்டது
டக் டக் என்ற கடிகாரத்தின் ஓசை
நிற்பதற்கு முன்னரே என்
இதய ஓசை நின்றுவிட்டது
திரண்ட கருமேகம் ஒன்றாகி
மழை வரும் முன்பே என்
இதய வானம் இருண்டு விட்டது
கடல் அலை கரையை முத்தமிடு முன்பே
என் உடல் சரிந்து மண்ணை முத்தமிட்டது
இவையெல்லாம் ஏன் தெரியுமா
நீ என்னை I hate you என்றதால்
அதன் இதழ்கள் வாடும் முன்பே
என் இதயம் வாடிவிட்டது
காலை உதிக்கும் சூரியன்
வானின் உச்சிக்கு வரும் முன்
என் இதயம் சுட்டுப்பட்டு விட்டது
டக் டக் என்ற கடிகாரத்தின் ஓசை
நிற்பதற்கு முன்னரே என்
இதய ஓசை நின்றுவிட்டது
திரண்ட கருமேகம் ஒன்றாகி
மழை வரும் முன்பே என்
இதய வானம் இருண்டு விட்டது
கடல் அலை கரையை முத்தமிடு முன்பே
என் உடல் சரிந்து மண்ணை முத்தமிட்டது
இவையெல்லாம் ஏன் தெரியுமா
நீ என்னை I hate you என்றதால்
No comments:
Post a Comment