ஆடி வரும் கடல் அலை ரசித்தேன்
ஓடி வரும் மேகங்கள் ரசித்தேன்
பூமியில் விழும் மழைத்துளி ரசித்தேன்
பூத்துக் குலுங்கும் மலர்களை ரசித்தேன்
காலையில் உதிக்கும் கதிரவன் ரசித்தேன்
மாலையில் பறக்கும் பறவைகள் ரசித்தேன்
பசுமையான வயல்வெளி ரசித்தேன்
பாய்ந்து ஓடும் நதியினை ரசித்தேன்
தோகை விரிக்கும் மயிலை ரசித்தேன்
அழகாய் பாடும் குயிலை ரசித்தேன்
நீ உள்ளதால் இந்த உலகையே ரசித்தேன்
நீ கனவில் வருவதால் உறக்கம் ரசித்தேன்
ஓடி வரும் மேகங்கள் ரசித்தேன்
பூமியில் விழும் மழைத்துளி ரசித்தேன்
பூத்துக் குலுங்கும் மலர்களை ரசித்தேன்
காலையில் உதிக்கும் கதிரவன் ரசித்தேன்
மாலையில் பறக்கும் பறவைகள் ரசித்தேன்
பசுமையான வயல்வெளி ரசித்தேன்
பாய்ந்து ஓடும் நதியினை ரசித்தேன்
தோகை விரிக்கும் மயிலை ரசித்தேன்
அழகாய் பாடும் குயிலை ரசித்தேன்
நீ உள்ளதால் இந்த உலகையே ரசித்தேன்
நீ கனவில் வருவதால் உறக்கம் ரசித்தேன்
No comments:
Post a Comment