Thursday 29 December 2011

ஊக்கம்

நாம் சிரிப்போம் சிந்திப்போம்

சிறுமை வேண்டாம் நம்மிடையே

மறப்போம் மன்னிப்போம்

மன்றாடி நிற்க வேண்டாம் எவரிடத்திலும்

உழைப்போம் உயர்வோம்

உறுதி மனப்பன்மை வேண்டும்

கல்வி வளர்ப்போம் கலை வளர்ப்போம்

கன்னித்தமிழ் மறவாதிருப்போம்

புதுமை செய்வோம் ஓர் புரட்சி செய்வோம்

பிறந்த மண்ணை மறவாதிருப்போம்

கவிதை படைப்போம் பல காவியம் படைப்போம்

கடல் அலையாய் என்றும் இருப்போம்

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...