Friday 30 December 2011

வருக புத்தாண்டே!

வருக புத்தாண்டே! வருக புத்தாண்டே!

வளங்கள் பலவும் தருக புத்தாண்டே!



வான்மழை பொய்க்காது வாரித் தரவும்

வற்றிய நதிகள் கரை புரண்டு பெருகவும்

வறண்ட வயல்கள் வளம் பெறவும்

வந்தாரை வாழவைக்கும் எம் தமிழ் தேசம்

வானளாவிய வாழ்த்துக்கள் பெறவும்


வருக புத்தாண்டே! வருக புத்தாண்டே!

வளங்கள் பலவும் தருக புத்தாண்டே!

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...