உன் விடியலைக் காண
விடியற்காலையில் உன்
வீட்டு வாசலில் வீழ்ந்து கிடக்கின்றேன்
நீ வருவாயா?
உன் புன்னகை காண
பூக்களை நான் மறந்து
புத்தம் புதிதாக புல்லரித்து நிற்கின்றேன்
நீ வருவாயா
உன் அழகைக் காண
இந்த அண்டமும் நான் மறந்து
ஆவலோடு காத்துக் கிடந்தேன்
நீ வருவாயா?
நீயும் வந்தாயடி
கழுத்தில் தாலியோடு
என் இதயம் சுக்குநூறாகி
திரும்பி நடந்தேனடி.
விடியற்காலையில் உன்
வீட்டு வாசலில் வீழ்ந்து கிடக்கின்றேன்
நீ வருவாயா?
உன் புன்னகை காண
பூக்களை நான் மறந்து
புத்தம் புதிதாக புல்லரித்து நிற்கின்றேன்
நீ வருவாயா
உன் அழகைக் காண
இந்த அண்டமும் நான் மறந்து
ஆவலோடு காத்துக் கிடந்தேன்
நீ வருவாயா?
நீயும் வந்தாயடி
கழுத்தில் தாலியோடு
என் இதயம் சுக்குநூறாகி
திரும்பி நடந்தேனடி.
No comments:
Post a Comment