Thursday 29 December 2011

அன்னையைப் போல

விடியலை மறந்த எனக்கு

உன் முகம் தான் விடியலடி

சோதனைகள் நிறைந்த எனக்கு

சாதனையாய் நீ வந்தாயடி

பட்டுப்போன என் உள்ளத்தில்

பனித்துளியாய் நீ விழுந்தாயடி

துக்கம் அலைபாயும் என் மனதில்

தூக்கம் அமைதியாய் நிறைந்தாயடி

அனாதையாய் இருந்த எனக்கு

அன்னை போல் நீயும் அமைந்தாயடி.

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...