விடியலை மறந்த எனக்கு
உன் முகம் தான் விடியலடி
சோதனைகள் நிறைந்த எனக்கு
சாதனையாய் நீ வந்தாயடி
பட்டுப்போன என் உள்ளத்தில்
பனித்துளியாய் நீ விழுந்தாயடி
துக்கம் அலைபாயும் என் மனதில்
தூக்கம் அமைதியாய் நிறைந்தாயடி
அனாதையாய் இருந்த எனக்கு
அன்னை போல் நீயும் அமைந்தாயடி.
உன் முகம் தான் விடியலடி
சோதனைகள் நிறைந்த எனக்கு
சாதனையாய் நீ வந்தாயடி
பட்டுப்போன என் உள்ளத்தில்
பனித்துளியாய் நீ விழுந்தாயடி
துக்கம் அலைபாயும் என் மனதில்
தூக்கம் அமைதியாய் நிறைந்தாயடி
அனாதையாய் இருந்த எனக்கு
அன்னை போல் நீயும் அமைந்தாயடி.
No comments:
Post a Comment