Friday 30 December 2011

மழை வருத்தம்

கருமேகப்பெண்ணே!
உன் ஈரக் கூந்தலைத் தட்டியதால்
இங்கோ வெள்ளப் பெருக்கு
உன் கூந்தலை முடிப்பது எப்போது?
எங்கள் கவலை தீருவது எப்போது?

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...