பச்சை நிற மூங்கில் மேல்
பாடித்திரிந்த பைங்கிளியே அவள்
பைந்தமிழ் மொழி கேட்டு நீ
பேச மறந்தாயோ
வண்ண மலர்களை தேடி
பறந்து திரியும் கருவண்டே
அவள் பாதம் கண்டு வெண் மலரோ என்று
தேனெடுக்க தொடர்ந்தாயோ
பச்சை புல்விழி மீது
படுத்துறங்கும் பனிநீரே
அவள் வரவு கண்டு
ஆதவனோ என்று நீ ஓடி ஒளிந்தாயோ
பாடித்திரிந்த பைங்கிளியே அவள்
பைந்தமிழ் மொழி கேட்டு நீ
பேச மறந்தாயோ
வண்ண மலர்களை தேடி
பறந்து திரியும் கருவண்டே
அவள் பாதம் கண்டு வெண் மலரோ என்று
தேனெடுக்க தொடர்ந்தாயோ
பச்சை புல்விழி மீது
படுத்துறங்கும் பனிநீரே
அவள் வரவு கண்டு
ஆதவனோ என்று நீ ஓடி ஒளிந்தாயோ
No comments:
Post a Comment