Friday 30 December 2011

காதல்

நீயோ சுடுகின்றாய் ஆனால்

தீப்புண் இல்லை-வெயில்

நீயோ விழுகின்றாய் ஆனால்

காயம் இல்லை -மழை

நீயோ கொட்டுகின்றாய் ஆனால்

வலி இல்லை-பனி

நீயோ சாய்ந்துகொண்டாய் ஆனால்

சுமை இல்லை சுகம்-காதல்

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...