Friday 30 December 2011

துணிந்து நில்!

தோல்விகள் துரத்தும் உன்னை

துவண்டுவிடாதே, துணிந்துநில்

தூள் தூளாக உடைந்துவிடும்


வறுமை வதைக்கும் உன்னை

வாடிவிடாதே வருவதை எதிர்கொள்

வளர்ச்சி பெரும் எந்நாளும்


கொடுமைகள் குழிபறிக்கும்

குனிந்துவிடாதே கூர்மைப்படுத்து அறிவை

கொடிகட்டிப் பறக்கலாம்.

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...