Friday, 30 December 2011

துணிந்து நில்!

தோல்விகள் துரத்தும் உன்னை

துவண்டுவிடாதே, துணிந்துநில்

தூள் தூளாக உடைந்துவிடும்


வறுமை வதைக்கும் உன்னை

வாடிவிடாதே வருவதை எதிர்கொள்

வளர்ச்சி பெரும் எந்நாளும்


கொடுமைகள் குழிபறிக்கும்

குனிந்துவிடாதே கூர்மைப்படுத்து அறிவை

கொடிகட்டிப் பறக்கலாம்.

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...