Friday, 30 December 2011

மகிழ்ச்சி

கொட்டும் பனி போல

வீசும் தென்றல் போல

பாடும் குயில் போல

என்னுடன் நீ நடந்தால்

என் மனதிற்கு மகிழ்ச்சி!


அந்தி மறையும் சூரியன் போல

நிலவில்லா வானம் போல

துளிரில்லா மரம் போல

என்னுடன் நீ இல்லையென்றால்

என் மனதிற்கு வீழ்ச்சி!

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...