Thursday, 29 December 2011

அழகிய நிகழ்வுகள்

பௌர்ணமி நிலவு

கடல் அலையை

முத்தமிட்டதால்

ஜொலிஜொலிப்பு

கடல் அலைகள்

கரையோர மணலை

முத்தமிட்டதால்

மண்ணரிப்பு

ஓங்கி வளர்ந்த தென்னை

ஓடிவரும் காற்றை

முத்தமிட்டதால்

சலசலப்பு

தென்னை ஓலையோ

வீட்டின் கூரையை

முத்தமிட்டதால்

நீங்கியது எங்களின்

வெயிலின் தகிப்பு.

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...