Thursday 29 December 2011

தாகம்

இரவுக்கும் தாகம் உண்டு

பகலைத் தேடி

மங்கைக்கும் தாகம் உண்டு

மலரைத் தேடி

பகலவனுக்கும் தாகம் உண்டு

பனித்துளியைத் தேடி

கடலுக்கும் தாகம் உண்டு

கரையை தேடி

மேகத்துக்கும் தாகம் உண்டு

மண்ணைத் தேடி

கவிஞனுக்கும் தாகம் உண்டு

தனிமை தேடி

கவிதைக்கும் தாகம் உண்டு

ஒரு காவியம் தேடி

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...