இரவுக்கும் தாகம் உண்டு
பகலைத் தேடி
மங்கைக்கும் தாகம் உண்டு
மலரைத் தேடி
பகலவனுக்கும் தாகம் உண்டு
பனித்துளியைத் தேடி
கடலுக்கும் தாகம் உண்டு
கரையை தேடி
மேகத்துக்கும் தாகம் உண்டு
மண்ணைத் தேடி
கவிஞனுக்கும் தாகம் உண்டு
தனிமை தேடி
கவிதைக்கும் தாகம் உண்டு
ஒரு காவியம் தேடி
பகலைத் தேடி
மங்கைக்கும் தாகம் உண்டு
மலரைத் தேடி
பகலவனுக்கும் தாகம் உண்டு
பனித்துளியைத் தேடி
கடலுக்கும் தாகம் உண்டு
கரையை தேடி
மேகத்துக்கும் தாகம் உண்டு
மண்ணைத் தேடி
கவிஞனுக்கும் தாகம் உண்டு
தனிமை தேடி
கவிதைக்கும் தாகம் உண்டு
ஒரு காவியம் தேடி
No comments:
Post a Comment