ஆசை எனும் தீயை அணைத்து
ஆமை போன்ற உழைப்பை துரிதப்படுத்தி
அடிமை எனும் சங்கிலியை உடைத்தெறிந்து
அன்பு எனும் பாசவலை கொண்டால்
அகிலம் வணங்கும் உன்னை
இறுமாப்பு எனும் மனத்திரையை விலக்கி
இதயம் எனும் கோயில் கட்டி அதில்
உண்மை எனும் திரி போட்டு
உழைப்பு எனும் தீபம் ஏற்றினால்
உலகம் மதிக்கும் உன்னை
உயர்வடையலாம் உன் வாழ்வில்
ஆமை போன்ற உழைப்பை துரிதப்படுத்தி
அடிமை எனும் சங்கிலியை உடைத்தெறிந்து
அன்பு எனும் பாசவலை கொண்டால்
அகிலம் வணங்கும் உன்னை
இறுமாப்பு எனும் மனத்திரையை விலக்கி
இதயம் எனும் கோயில் கட்டி அதில்
உண்மை எனும் திரி போட்டு
உழைப்பு எனும் தீபம் ஏற்றினால்
உலகம் மதிக்கும் உன்னை
உயர்வடையலாம் உன் வாழ்வில்
No comments:
Post a Comment