Thursday 29 December 2011

நீ உள்ளவரை....

உயிர் உள்ளவரை

நினைவுகள் அழிவதில்லை

உடல் உள்ளவரை

உணர்வுக்கு பஞ்சமில்லை

காதல் உள்ளவரை

காவியங்கள் குறைவதில்லை

நீ உள்ளவரை

என் வாழ்க்கையில் ஏது தொல்லை

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...